sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மக்களை தேடி மருத்துவ ஊழியர் சுங்கச்சாவடியில் சாலைமறியல்

/

மக்களை தேடி மருத்துவ ஊழியர் சுங்கச்சாவடியில் சாலைமறியல்

மக்களை தேடி மருத்துவ ஊழியர் சுங்கச்சாவடியில் சாலைமறியல்

மக்களை தேடி மருத்துவ ஊழியர் சுங்கச்சாவடியில் சாலைமறியல்


ADDED : ஜூலை 31, 2024 07:44 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 07:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி: 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தில் பணி-புரியும் ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நேற்று போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.

இதற்கு சேலத்தில் இருந்து, 3 வேன்களில் சென்னை நோக்கி, 100க்கும் மேற்பட்டோர் புறப்பட்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30க்கு அவர்களை, வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவ-டியில் வாழப்பாடி போலீசார் தடுத்தனர். இதனால் ஊழியர்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஊழி-யர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். இருப்-பினும் அவர்கள் செல்ல, போலீசார் அனுமதிக்-கவில்லை. இதனால் வேறு வழியின்றி, அவர்கள் மீண்டும் சேலம் நோக்கி திரும்பிச்-சென்றனர்.






      Dinamalar
      Follow us