sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு

/

எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு

எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு

எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு


ADDED : மே 27, 2025 02:14 AM

Google News

ADDED : மே 27, 2025 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம் வழி ரயில்களில், கூடுதல் ஏசி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் ரயில் தினமும் மதியம், 3:20 மணிக்கு புறப்பட்டு சேலம், ஈரோடு வழியே அடுத்த நாள் காலை, 7:45 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். இதில், ஜூன் 26 வரை தற்காலிகமாக இரண்டடுக்கு ஏசி பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் ரயில் தினமும் மாலை, 5:15 மணிக்கு புறப்பட்டு கோவை, ஈரோடு, சேலம் வழியே அடுத்த நாள் காலை, 10:00 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். இந்த ரயிலில், ஜூன் 27 வரை தற்காலிகமாக ஒரு

இரண்டடுக்கு ஏசி பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. சென்னை - ஆலப்புழா ரயில் தினமும் இரவு, 8:55 மணிக்கு கிளம்பி சேலம், ஈரோடு, கோவை வழியே அடுத்த நாள் காலை, 10:40 மணிக்கு ஆலப்புழா சென்றடையும். இந்த ரயிலில் ஜூன், 24 வரை, ஒரு இரண்டடுக்கு ஏசி பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.

ஆலப்புழா - சென்னை சென்ட்ரல் ரயில் தினமும் மாலை, 3:20 மணிக்கு கிளம்பி, கோவை, ஈரோடு, சேலம் வழியே அடுத்த நாள் காலை, 5:15 மணிக்கு சென்னை சென்றடையும். இந்த ரயிலில் ஜூன், 25 வரை தற்காலிகமாக ஒரு இரண்டடுக்கு ஏசி பெட்டி, கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை, தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us