sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏரிக்கு வந்த உபரிநீர் பூக்கள் துாவிய மக்கள்

/

ஏரிக்கு வந்த உபரிநீர் பூக்கள் துாவிய மக்கள்

ஏரிக்கு வந்த உபரிநீர் பூக்கள் துாவிய மக்கள்

ஏரிக்கு வந்த உபரிநீர் பூக்கள் துாவிய மக்கள்


ADDED : ஜன 08, 2025 07:02 AM

Google News

ADDED : ஜன 08, 2025 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம்: காவிரி உபரிநீர் திட்டம் மூலம், திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து மோட்டார் மூலம் நங்கவள்ளி ஏரிக்கு உபரிநீர் வருகிறது. அங்கிருந்து, சூரப்பள்ளி ஊராட்சி வாத்திப்பட்டி ஏரிக்கு உபரிநீர் செல்ல இணைப்பு கால்வாய் பணி முடிந்தது.

இந்நிலையில் நங்கவள்ளி ஏரி நிரம்பி, முதல்முறை வாத்திப்பட்டி ஏரிக்கு உபரிநீர் நேற்று வந்தது. இதனால் காவிரி உபரிநீர் நடவடிக்கை குழு மாநில செயலர் சுரேஷ், பொருளாளர் ஜெயவேல், மாவட்ட தலைவர் சீனிவாசன், விவசாயிகள், மக்கள், பூக்கள் துாவி வரவேற்றனர்.






      Dinamalar
      Follow us