sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

போன் திருட்டு வழக்கில் இருவருக்கு 2 ஆண்டு சிறை

/

போன் திருட்டு வழக்கில் இருவருக்கு 2 ஆண்டு சிறை

போன் திருட்டு வழக்கில் இருவருக்கு 2 ஆண்டு சிறை

போன் திருட்டு வழக்கில் இருவருக்கு 2 ஆண்டு சிறை


ADDED : அக் 15, 2025 12:03 AM

Google News

ADDED : அக் 15, 2025 12:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; வீடு புகுந்து மொபைல் போன் திருடிச் சென்ற இருவருக்கு, தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருப்பூர் வ.உ.சி.நகரை சேர்ந்தவர் விஜயபுவனேஸ்வரன், 30; பனியன் தொழிலாளி. கடந்த மார்ச், 29-ந்தேதி இவருடைய வீட்டுக்குள் புகுந்து மேஜையில் இருந்த, மொபைல் போனை, 2 பேர் திருடிச் சென்றனர்.

இதுகுறித்து வடக்கு போலீசார் விசாரித்தனர். அதில், போனை திருடியதாக, புதுக்கோட்டை, திருமயத்தை சேர்ந்த கருப்பையா, 42, மதுரை - திருப்பரங்குன்றத்தை சேர்ந்த தினேஷ், 31 ஆகிய, 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு விசாரணை திருப்பூர் ஜே.எம்., 1-வது கோர்ட்டில் நடந்தது. நேற்று இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. வீடு புகுந்து மொபைல் போனை திருடிய கருப்பையா, தினேஷ் ஆகியோருக்கு தலா, 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு செந்தில்ராஜா தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் கவிதா ஆஜரானார்.






      Dinamalar
      Follow us