sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அப்துல்கலாம் நினைவு தினம் திண்டிவனத்தில் அமைதி பேரணி

/

அப்துல்கலாம் நினைவு தினம் திண்டிவனத்தில் அமைதி பேரணி

அப்துல்கலாம் நினைவு தினம் திண்டிவனத்தில் அமைதி பேரணி

அப்துல்கலாம் நினைவு தினம் திண்டிவனத்தில் அமைதி பேரணி


ADDED : ஜூலை 29, 2024 06:26 AM

Google News

ADDED : ஜூலை 29, 2024 06:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனத்தில் அப்துல்கலாமின் 9ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, பள்ளி மாணவர்கள் பங்கேற்ற அமைதி பேரணி நடந்தது.

பெலாக்குப்பம் ராஜராஜேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டிவனம் நண்பர்கள் லயன்ஸ் குடும்பம் இணைந்து நடத்திய அமைதி பேரணி திண்டிவனம் தீர்த்தக்குளத்தில் இருந்து துவங்கி காந்தி சிலை அருகே முடிவடைந்தது. அங்கு, அப்துல்கலாம் படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் ராஜராஜேஸ்வரி பள்ளி நிர்வாகி பாலசுப்ரமணி, பள்ளியின் சீனியர் முதல்வர் கலைவாணி, முதல்வர் நாராயணன், நண்பர்கள் லயன்ஸ் சங்கத்தின் மாவட்ட தலைவர்கள் பால்பாண்டியன்ரமேஷ், ஆசிரியர் வெங்கடேசன், சைமன்துரைசிங், நகர தலைவர் சக்திவேல், செயலாளர் சரவணன், செந்தில்குமார், மணிகண்டன் அப்துல் கலாம் கல்பனா லியோ சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us