sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கோழிச் சண்டை மோதல் 11 பேர் மீது வழக்கு

/

கோழிச் சண்டை மோதல் 11 பேர் மீது வழக்கு

கோழிச் சண்டை மோதல் 11 பேர் மீது வழக்கு

கோழிச் சண்டை மோதல் 11 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 11, 2024 04:41 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி: நரிக்குடி சம்பகுளத்தை சேர்ந்தவர்கள் நாகஜோதி 32, வேதவள்ளி 23.

இவர் பாத்திரம் கழுவியபோது, நாகஜோதி வளர்க்கும் கோழி பறந்து பாத்திரத்தில் விழுந்தது. ஆத்திரமடைந்து தகாத வார்த்தையில் பேசியதால், இருதரப்பிற்கும் மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். வேதவள்ளி, பிரேமா, ராமுவேல், நாகசேகர், ராஜேஸ்வரி மீதும், நாகஜோதி, நந்தினி, முத்துராமன், அனுசியா, அபிநயா, இளங்கோ மீதும் வீரசோழன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us