உள்ளடக்கத்திற்கு செல்ல மதுரை அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் வாமன மற்றும் கூர்ம அவதார கோலத்தில் பெருமாள்

2/
திண்டுக்கல் ஏஎம்சி ரோட்டில் ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

3/
விழுப்புரம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தியை ஆர்.டி.ஓ.,தொடங்கி வைத்துபொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

4/
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டத்தில் நடைபெறும் ஜமாபந்தி நிகழ்ச்சியில் கெம்மாரம்பாளையம் கிராம பொதுமக்கள் ஆர்.டி.ஓ. விநோத்குமாரிடம் மனு கொடுத்தனர்.

5/
ஊட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு, பஸ் பிரச்சனைக்காக வந்த கோக்கால் கிராம கோத்தர் பெண்களிடம், சதீசார் பேச்சு வார்த்தை நடத்தினார்.

6/
மேட்டுப்பாளையம் சமயபுரம் குடியிருப்பு பகுதிக்கு உலாவரும் பாகுபலி யானை

7/
விழுப்புரம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தியை ஆர்.டி.ஓ., தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

8/
விழுப்புரத்தில் உள்ள டாஸ்மார்க் கிடங்கை முற்றுகையிட்ட பணியாளர்கள்.

9/
ஊட்டி அருகே எம். பாலாடா பகுதியில் , அதிகளவு காரட் பயிரிடப்பட்டுள்ளது.

10/
திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில் தீயணைப்பு துறையினர் பொதுமக்களுக்கு செயல் விளக்கம் செய்து காட்டினர்.