விழுப்புரம் நகராட்சி சார்பில் காட்பாடிகேட் ரயில்வே மேம்பாலம் அருகே வெயிலின் தாக்கத்தால் பயணிகளுக்கு கீற்று கொட்டகை அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.