கோவை சுந்தராபுரம் அருகே, அன்னை மீனாட்சி செவிலியர் கல்லூரியில் நடந்த செவிலியர் தின விழாவில் ஓய்வு பெற்ற கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையின் செவிலியர் துறை கண்காணிப்பாளர் கலாமணிக்கு நினைவு பரிசு வழங்கிய அன்னை மீனாட்சி செவிலியர் கல்லூரிகள் மற்றும் கல்வி குழுமத்தின் அறங்காவலர்கள் நடராஜன், மனோகரன்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.