மரம் வாடினாலும் மனம் வாடலாமா? உலகப் புகழ் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வலசையாக வந்த வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்கு பின் தங்களது குஞ்சுகளுடன் தத்தம் தாயகத்திற்கு சென்று கொண்டிருக்கின்றன, கடைசியாக வந்த செங்கால் நாரை பறவை இனங்களும் திரும்பச் செல்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.