பீலிக்கான் முனீஸ்வர் அங்காள ஈஸ்வரி கோவில் 58வது தீ மதி திருவிழா முன்னிட்டு பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி,அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்கள்.இடம்: அன்னை சிவகாமி நகர், எண்ணூர்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.