sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52 ஆம் ஆண்டு விழா சென்னை தி.நகரில் நடந்தது. இதில் ஆண்டாளும் அற்புதங்களும் என்ற நூலாசிரியர் பவித்ரா நந்தகுமாருக்கு சிறந்த நூல் ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது. உடன் (இடமிருந்து - வலம்) முன்னாள் எம்.பி. இளங்கோவன், கவிதை உறவு இதழ் ஆசிரியர் ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன், மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன்.
சென்னை, தமிழ்நாடு

ShareTweetShareShare
இன்றைய போட்டோ04-Oct-2025

2/

திண்டுக்கல்லில் பெய்த பலத்த மழையால் சென்ட்ரல் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்.
சென்னை, தமிழ்நாடு

3/

படம் மட்டும் படம் சீனிவாசன் திருவள்ளூர் சி.வி நாயுடு சாலை தனியார் ஓட்டல் அருகே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது
சென்னை, தமிழ்நாடு

இன்றைய போட்டோ13-Jun-2025

4/

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க வினர். இடம் : மெரினா கடற்கரை
சென்னை, தமிழ்நாடு

இன்றைய போட்டோ07-Aug-2024

5/

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் இன்று நடந்தது.
சென்னை, தமிழ்நாடு

இன்றைய போட்டோ06-Aug-2024

6/

சில தினங்களாக பெய்த மழையில் காரைக்குடி அருகே கோவிலூர் கொற்றவாளீஸ்வரர் கோயில் தெப்பக்குளம் நிறைந்து காட்சியளிக்கிறது
சென்னை, தமிழ்நாடு

7/

திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித செபஸ்தியார் சர்ச் திருவிழாவில் விடியவிடிய நடக்கும் அன்னதானத்திற்கு மொகா சைஸ் பாத்திரத்தில் சமையல் செய்து தூக்கி சென்றனர்.
சென்னை, தமிழ்நாடு

8/

பொள்ளாச்சி அரசு மருத்துவமனை சார்பில் தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.
சென்னை, தமிழ்நாடு

9/

கோவை மாநகராட்சி புதிய மேயர் ரங்கநாயகிக்கு மேயர் பதவிக்கான சான்றிதழை அமைச்சர் நேரு வழங்கினார். அருகில் அமைச்சர் முத்துசாமி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன்,துணை மேயர் வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக் உள்ளிட்டோர்.
சென்னை, தமிழ்நாடு

10/

பொள்ளாச்சி அரசு மருத்துவமனை சார்பில் தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.
சென்னை, தமிழ்நாடு

Advertisement

Advertisement Tariff

    • Dinamalar Events


    Dinamalar