திருப்பூர், தொழில்முறை பங்களிப்போர் கூட்டமைப்பின் முதல் மாநாடு டீ சங்கத்தில் நடந்தது. தொழில்முறை பங்களிப்போர் கூட்டமைப்பின் இணையதளத்தை தமிழ்நாடு வீசேப் திட்ட இயக்குநர் பிரதாப் தொடங்கி வைத்தார், அருகில் பியோ தலைவர் சக்திவேல், ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பரமணியம், பொதுச்செயலாளர் திருக்குமரன், பொருளார் கோபாலகிருஷ்ணன், கூட்டமைப்பின் தலைவர் இளங்கோ, இடிஐ மண்டல இயக்குநர் ராணா அலோக் சிங் ஆகியோர உடனிருந்தனர்.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.