திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனையில் கண் பார்வையற்றவர்கள் 57 பேர்களுக்கு ஏ.ஐ., ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய சூழல் புரியவும், புத்தகம் படிக்கவும் உதவும் புதிய கண் கருவிகள் வழங்கப்பட்டன.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.