மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சிங்ஹா ஆய்வு செய்தார் அருகில் துணை கோட்ட மேலாளர் சிவலிங்கம் உள்ளிட்டோர் உள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், வெளியானவுடன், தங்களது ஆசிரியர்களிடம் மார்க்கை காண்பித்து, மகிழ்ந்த மாணவியர். இடம்: பழனியம்மாள் மாநகராட்சி பள்ளி, திருப்பூர்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், வெளியானவுடன், பிளஸ் 1 சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்த மாணவியர். இடம்: ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி, திருப்பூர்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், வெளியானவுடன், மேல்நிலை கல்வியில் உள்ள பாடப்பிரிவுகள் குறித்து ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பை போட்டோ எடுத்த மாணவி. இடம்: ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி, திருப்பூர்.
ஆன்லைன் மருந்து விற்பனையை கட்டுப்படுத்தக்கோரி, மெடிக்கல் ஷாப்கள் கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் அடைக்கப்பட்டிருந்த கடை
ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் :தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் குறித்த அறிவிப்பு பள்ளி வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. இடம்: பழனியம்மாள் மாநகராட்சி பள்ளி, திருப்பூர்.