அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் தனித் திறமை மற்றும் கலைத்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை எம்.ஜி.ஆர்.நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு நடன போட்டி மற்றும் நாடக போட்டிகள் நடந்தன.
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த எம் எல் ஏ சுனில் ஆனந்த் நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அருகில் தலைமையிட மருத்துவர் கார்த்திக் மகாராஜ் உள்ளிட்டோர் உள்ளனர்.
தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மூடப்பட்டுள்ள மருந்து கடைகள் இடம் சண்முகம் சாலை தாம்பரம்
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்