சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடி இந்தோ தீபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த வீரர்களுக்கு வழி அனுப்பும் விழாவில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஐ.ஜி.நிர்பாய் சிங் மற்றும் டி.ஐ.ஜி. ஆச்சல் சர்மா ஏற்றுக் கொண்டனர்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.