சென்னையில் நடைபெறும் பார்முலா எப் 4 கார் பந்தயத்தில் கலந்து கொள்ள இருக்கும் மாற்றுத் திறனாளியான சென்னை வீரர் சேத்தன் கொராடா பத்திரிக்கையாளர்கள் முன் பேசிவிட்டு திரும்பினார்
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.