திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி துறைமுகத்திலிருந்து மாமல்லபுரம் வரையில் புதிய சாலை அமைக்கம்பணி நடந்து வருகிறது இதற்காக திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள கன்னிகை பேர் பகுதியில் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இயந்திரம் கொண்டு வயலில் நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி..
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு, சென்னை.