திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே கூட்டப்புளியில் தூண்டில் வளைவு மற்றும் மீன் இறங்கு தளம் அமைக்கும் பணியை அமைச்சர் மகேஷ் துவக்கி வைத்தார். நிகழ்வில் சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் கார்த்திகேயன் பங்கேற்றனர்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.