சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பேசினார். அருகில் அமைச்சர் பெரிய கருப்பன் இடமிருந்து எம்எல்ஏக்கள் மாங்குடி தமிழிசை, கலெக்டர் ஆஷா அஜித் , சிறப்புத் திட்ட செயலாக்கு செயலர் தாரைஸ் அகமது,எஸ்.பி.டோங்கரே பிரவீன் உமேஷ்.
மின்சார ரயில் நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் பல ஆண்டுகளாக மேற்கூரை அமைக்கப்படாமல் அப்படியே உள்ளது இதனால் வெயிலில் வீணாகும் பொதுமக்கள் வாகனங்கள்.இடம் : வேளச்சேரி.