திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் முதியோர். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திய மின் வாகனம் கடந்தாண்டு வெள்ளப்பெருக்கில் சேதமடைந்தது. மக்கள் சிரமப்படுவது குறித்து தினமலர் செய்தி வெளியிட்டது. இன்று, கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் புதிய மின் வாகனம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இயந்திரம் கொண்டு வயலில் நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி..
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு, சென்னை.