திருவண்ணாமலையில் பெய்த கன மழையினால் அண்ணாமலையார் மலையின் மற்றொரு இடத்திலும் மண் சரிவு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்து அவசரமாக வெளியேறினர்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.