திருவண்ணாமலையில் பெய்த கன மழையினால் அண்ணாமலையார் மலையிலிருந்து மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் நடக்கும் தேசிய பேரிடர் மீட்பு பணியை பொதுப்பணி துறை அமைச்சர் வேலு நேரில் ஆய்வு செய்தனர். உடன் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எஸ்.பி., சுதாகர் உள்பட பலர்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.