விழுப்புரம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் பகுதியில் மலட்டாறு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணம் வழங்க கோரி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இயந்திரம் கொண்டு வயலில் நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி..
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு, சென்னை.