கோவை தாஜ் விவண்டா ஓட்டலில் உயிர் சாலை பாதுகாப்பு ஹேக்கத்தான் அறிமுகவிழா நடந்தது. இதை (இடமிருந்து) மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கமிஷனர் பாலகிருஷ்ணன், கலெக்டர் கிராந்திகுமார், அமைச்சர் செந்தில்பாலாஜி,உயிர் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் ராஜசேகரன், அறங்காவலர் மலர்விழி ஆகியோர் வெளியிட்டனர்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.