கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு இ.சி.ஆர் சாலையில் உள்ள வி.ஜி.பி மரைன் கிங்டமில் தண்ணீர் கூண்டிற்குள் கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் கடல் கன்னி சேர்ந்து நடனமாடும் நிகழ்ச்சியை ஆர்வமுடன் பார்க்கும் குழந்தைகள்.இடம் : ஈஞ்சம்பாக்கம்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.