தினமலர் நாளிதழ் மற்றும் தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீ குமரன் தங்க மாளிகை இணைந்து நடத்திய மார்கழி விழாக் கோலம் கோலப்போட்டி, கோவை தடாகம் ரோடு இடையர்பாளையம் ஸ்ரீ வர்ஷா பிளாட்டினம் அபார்ட்மெண்டில் நடைபெற்றது. இதில் புள்ளி கோலம் மற்றும் ரங்கோலி கோலத்தில் பங்கேற்றவர்களுக்கு பரிசு வழங்கிய அப்பார்ட்மெண்ட் பொருளாளர் ராமச்சந்திரன் தலைவர் நிறைமதி மற்றும் ஒருங்கிணைப்பாளர் கவிதா.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.