கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் சுனாமி தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் சம்பத் நினைவு தூணில் மலர்வலையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.