புதுச்சேரி அனைத்து மீனவர் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் வேலைவாய்ப்பு இ பி சி 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க கோரி தலைமைச் செயலகம் எதிரே உள்ள கடலில் நின்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.