அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிக்கு மகிழ்ச்சியுடன் வந்த மாணவிகளுக்கு மூன்றாம் பருவத்திற்கான பாட புத்தகங்களை ஆசிரியர்கள் வழங்கினர்.இடம்.உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.