சென்னை கொடுங்கையூர் குப்பைமேடு பகுதியில் நீதிமன்ற உத்தரவுபடி பூக்கடை மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் ஜே.சி.பி இயந்திரம் மூலம் அழிக்கப்பட்டது.
மின்சார ரயில் நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் பல ஆண்டுகளாக மேற்கூரை அமைக்கப்படாமல் அப்படியே உள்ளது இதனால் வெயிலில் வீணாகும் பொதுமக்கள் வாகனங்கள்.இடம் : வேளச்சேரி.