சென்னையில் வெயில் சுட்டெரித்த நிலையில் சட்டென மாறிய வானிலையால் கரு மேகங்கள் சூழ்ந்து ரம்மியாக லேசான சாரல் மழை பெய்தது. இடம் : மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.