சென்னை தி நகரில் உள்ள ஶ்ரீ சிருங்கேரி பாரதி வித்யாஷ்த்தில் நேற்று நடந்த, இந்தியாவின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான சொற்பொழிவு நிகழ்வில் பேசுகிறார் பிரபல சொற்பொழிவாளர் பாரதி பாஸ்கர்.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.