திருத்தணி அருகே அரசு பேருந்தின் பின்பக்க கண்ணாடி மீது கல்லுாரி மாணவர்கள் இருவர் கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்துவிட்டு தப்பியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி வருங்கால தொழிலாளர் வைப்பு நிதி கழகம் சார்பில் நடந்த வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்களில் சேர்ந்தவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
கோவை, நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்ட விழாவில் பயனாளிகளுக்கு பணி நியமன ஆணையை கோவை மண்டல பி.எப். கமிஷனர் பிரசாந்த் மற்றும் மத்திய கூடுதல் பி.எப். கமிஷனர் சுவாகத ராய் உள்ளிட்டோர் வழங்கினர்.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்ததையொட்டி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு பேச்சுவார்த்தை நடத்தினார்.
லாவண்யா வேணுகோபால் இயக்கி நடித்த மறைந்த இசை கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு குறித்த, காற்றினிலே வரும் கீதம் நாடகம் நடந்தது. இடம் : ஆர் ஆர் சபா, மயிலாப்பூர்.
கோடை வெயிலில் வெப்பத்தை தீர்க்கும் வகையில் திடீரென தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள சேலையூர் பகுதிகளில் மழை பெய்ததால் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள்
கோடை வெயிலில் வெப்பத்தை தணிக்கும் வகையில் திடீரென தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள சேலையூர் பகுதிகளில் மழை பெய்ததால் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள்
கோடை வெயிலில் வெப்பத்தை தணிக்கும் வகையில் திடீரென தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள சேலையூர் பகுதிகளில் மழை பெய்ததால் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள்