சென்னை நந்திகேஸ்வரர் தாள வித்யாலயா அமைப்பின் 30ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. இதில், ஸ்ரீ தியாக பிரம்ம கான சபை செயலர் ரகுநாதன், இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று, இசை கலைஞர்களை கவுரவித்தனர். இடமிருந்து: இசைக் கலைஞர்கள் 'நாதப்ரம்மம்' சுப்ரமணியன், ஏ.வி.மணிகண்டன், வயலின் வித்வான் பத்ரி நாராயணன், நந்திகேஸ்வரர் தாள வித்யாலயா நிறுவனர் தில்லைஸ்தானம், டாக்டர் சூரிய நாராயணன் மற்றும் தலைவர் மணிசங்கர் ராமசாமி. இடம்: காமாட்சி கல்யாண மண்டபம், குரோம்பேட்டை.
கோடை வெயிலில் வெப்பத்தை தீர்க்கும் வகையில் திடீரென தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள சேலையூர் பகுதிகளில் மழை பெய்ததால் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள்
கோடை வெயிலில் வெப்பத்தை தணிக்கும் வகையில் திடீரென தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள சேலையூர் பகுதிகளில் மழை பெய்ததால் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள்
கோடை வெயிலில் வெப்பத்தை தணிக்கும் வகையில் திடீரென தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள சேலையூர் பகுதிகளில் மழை பெய்ததால் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள்
மறைந்த திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவுக்கு,கோவை வெரைட்டி ஹால் ரோட்டில் பிராபத்கர் அரங்கத்தில் மாவட்ட வங்கி ஊழியர் சங்கம் சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.