மஹாராஷ்டிராவின் மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழையில் தங்கள் கால்நடைகள் நனைந்துவிடக்கூடாது என்பதற்காக, பிளாஸ்டிக் கவர்களை போர்வையாக போர்த்தி மாடுகளின் உரிமையாளர்கள் பாதுகாத்தனர்.
தாம்பரம் வேளச்சேரி சாலையில் சிறிது நேரம் பெய்த மழைக்கு குளம் போல் தேங்கிய மழை நீரால், இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி. இடம்; சேலையூர்.