புனித 'ஷ்ரவண' மாதத்தின் கடைசி சோமவாரமான நேற்று ஹரியானாவின் குருகிராமில் உள்ள கோவிலில், சிவனின் வாகனமான நந்தியின் காதுகளில் தன் வேண்டுதலை சொன்ன சிறுமி
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.