டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் கலைப் பண்பாட்டு அமைச்சகம் சார்பில் ஏழு நாடுகளை சேர்ந்த இசை கலைஞர்கள் ஒரே மேடையில் பங்கேற்ற இசை விழா நடந்தது. இதில் பூட்டான் இந்தியா மியான்மர் ஸ்ரீலங்கா பங்களாதேஷ் நேபால் தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகளின் இசைக் கலைஞர்கள் தங்களின் பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்து பார்வையாளர்களை அசத்தினர்
கோடை விடுமுறை, மற்றும் மலையரசியான ஊட்டி மலர் கண்காட்சி ஆகிய காரணங்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து, கோத்தகிரி, ஊட்டி செல்ல பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.போதுமான பஸ்கள் இல்லாத நிலையில் பயணிகள் அவதி.
விழுப்புரம் காமராஜர் தெருவில் நகராட்சி துவக்கப்பள்ளி அருகே புதிதாக வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல்சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது .
புதியதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களை பார்ப்பதற்கும் மற்றும் முதல்வர் தனி பிரிவில் புகார் அளிப்பதற்கும் சென்னை தலைமைச் செயலகத்தில் நீண்ட வரிசையில் ஏராளமான மக்கள் காத்திருந்தனர்.