ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலை.,யில் சமஸ்கிருதம், ஹிந்தி மொழியில் பட்டப்படிப்பை முடித்து அசத்தியிருக்கிறார், வடகிழக்கு மாநிலமான அசாமைச் சேர்ந்த 21 வயது ஹசாரிகா. இதன் மூலம் இப்பட்டம் பெற்ற முதல் அசாமியர் என்ற பெருமையை பெற்றார். பல்கலையின் புகழ் பெற்ற ஷெல்டனியன் அரங்கில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற பூரிப்புடன் ஹசாரிகா.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.