டில்லி நகர்ப்புற பகுதிகளில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் அகற்றி, பாதுகாப்பு முகாம்களுக்கு கொண்டு செல்ல உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, விலங்குகள் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்திற்கு கொண்டு வரப்பட்ட நாய்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இடம்: நொய்டா, உபி
கோடை விடுமுறை, மற்றும் மலையரசியான ஊட்டி மலர் கண்காட்சி ஆகிய காரணங்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து, கோத்தகிரி, ஊட்டி செல்ல பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.போதுமான பஸ்கள் இல்லாத நிலையில் பயணிகள் அவதி.
விழுப்புரம் காமராஜர் தெருவில் நகராட்சி துவக்கப்பள்ளி அருகே புதிதாக வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல்சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது .
புதியதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களை பார்ப்பதற்கும் மற்றும் முதல்வர் தனி பிரிவில் புகார் அளிப்பதற்கும் சென்னை தலைமைச் செயலகத்தில் நீண்ட வரிசையில் ஏராளமான மக்கள் காத்திருந்தனர்.