தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் செப் 2ம் தேதி தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. இதில் அந்நாட்டின் பாரம்பரிய உடையுடன், துப்பாக்கிகளை கையில் ஏந்தி மிடுக்குடன் நடை போட்ட ராணுவத்தின் மகளிர் பிரிவினர். இடம்: ஹனோய், வியட்நாம்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.