மயிலாப்பூரில் உள்ள ராணி மேரி கல்லூரியில், 386வது சென்னை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அங்கு நடந்த கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பழங்கால கேமராவை ஆர்வமுடன் இயக்கி ரசித்த மாணவியர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.