சீக்கியர்களின் புனித நுாலான 'குரு கிரந்த் சாஹிப்' பொதுமக்கள் பார்வைக்கு அர்ப்பணிக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள பொற்கோவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.