கொஞ்சம் மழை பெய்தாலே ரோடு மோசமாவது தேசிய பிரச்னை போலும், குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரின் புறநகர் பகுதியில் மழை காரணமாக குண்டும், குழியுமான ரோட்டில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நபர்.
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.