குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையோரம் பகாசூரன் மலை பகுதிகளில், அடர்த்தியான பசுமை சூழ்ந்த மரங்களுக்கிடையே, தழுவி செல்லும் மேக கூட்டம் பயணிகளை வசீகரிக்கிறது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.