மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் லால்பாக் பகுதியில் 1934ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியின் போது லால்பாக்கின் ராஜா என்ற பெயரில் புதுமையான, பிரமாண்ட விநாயகர் சிலை நிறுவப்படும். இதைக்காண லட்சக்கணக்கானோர் திரள்வர். 92வது ஆண்டாக புதிதாக கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலை வழிபாட்டிற்காக வைக்கப்பட்டது.
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடுக்கு குலுக்கள் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இடம்: பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை.