இவர் விதை விநாயகர்.! கரைத்தாலும் கானகமாக வருவார்.! கோவை கல்லூரி மாணவர்கள் களிமண் மூலம் விதைகளை உள்ளே வைத்து உருவாக்கிய விநாயகர் பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இடம்: சவுரிபாளையம், கோவை
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.