ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, சென்னை பெசன்ட் நகர் ரத்தனகிரீஸ்வரர் கோவிலில் நடந்த அன்னாபிஷேகத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த மூலவர் ரத்தினகிரீஸ்வரர். திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், அன்னாபிஷேக அலங்காரத்தில் ஆகாச லிங்கம்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.