நாளுக்கு நாள் பெருகிவரும் பக்தர்கள் கூட்டம் காரணமாக, உத்தர பிரதேசத்தின் வாரணாசியை அழகு மற்றும் விரிவுபடுத்தும் நோக்கில், நெருக்கமான கடைவீதிகள் இடித்து அகலப்படுத்தப்படுகிறது.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.